தாயகத்தில் போர் அனர்த்தங்களினால் பாதிப்புற்று தமது வாழ்க்கையின் சந்தோஷங்களை தொலைத்தவர்களான இளஞ்சிறார்களையும், நாளைய தினம் என்ன செய்யப்போகிறோம் என்று ஏங்கும் முதியோர்களையும் காப்பாற்ற வேண்டியது புலம் பெயர்வாழ் தமிழ் மக்களின் தலையாய கடமையென நினைத்து அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது உலகச் சிறுவர் காப்பகம் ஆகும். இந் நிறுவனம் டென்மார்க்கில் பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வமாக இயங்கி வருகிறது. பதிவு எண் (CVR-NR ) 31638003.

Categories:

Tags:

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *